தியாகங்கள்
நமக்கு அளித்த கொடை...!
இரத்தங்கள்
பல சிந்திய சரித்திரம்.....!
இன்னுயிர்கள் பல மடிந்து
மண்ணில் விதையாகி
முளைத்த சுதந்திர பயிர்...!
விண்ணை நோக்கி
அதன் வளர்ச்சி....!
வையகம் வியக்க,
விண்ணகம் அதிர,
அதை மெருகேற்ற
தொடரட்டும் நம் முயற்சி....!
No comments:
Post a Comment